Wednesday, 11 April 2012


பசங்க - 1.........?

இரவு 7.30

நான் என் நண்பன் வீட்டில் இருந்தேன்... அரக்க பறக்க ரெடி ஆனான்....

காரணம் புரியாமல் நான் புத்தகத்தை பொரட்டி கொண்டு இருந்தேன்.... வண்டியில் எறி உக்கார சொன்னான்.

நானும் உக்காந்தேன்..... அது தானே நண்பனுக்கு தர மரியாதை...!

நேராக வண்டி பஸ் ஸ்ட  ண்டுக்கு போனது .........

அங்கே அவனது தோழியின் அம்மா..............

அவன் மட்டும் சென்றான்...............

15 நிமிடம் அங்கு சென்றது.... உடன் சென்ற பாவத்துக்கு வேடிக்கை பத்துட்டு இருந்தேன்.....

என்னை பத்தி அவனுக்கு என்ன கவலை......

திரும்பி வரும் போது..................

நான்    : மச்சி இதுக்கா இப்படி வந்த ..... நீ குழிச்சு நான் பாத்ததே இல்லையே டா?

அவன் : அதுக்குன்னு அப்படியே போக சொல்லறியா டா மச்சி....?

நான்  :ஏன் டா?

அவன்: அவங்க என்னை பத்தி என்ன நெனைப்பாங்க ?

நான்:  என்ன நெனைப்பாங்க ?

அவன்: உனக்கு புரியாது டா? சரக்கு அடிக்கலாமா?

நான்: சரக்கு அடிச்சுட்டு எங்க போரது டா?  8 மணி டா.....

அவன்: உங்க வீடுக்கு போகலாம் டா........?

நான்: சரக்கு அடிசுட்டு எங்க வீட்டுக்கு போன எங்க அம்மா தப்பா நெனைக்க மாட்டங்கலா டா?

அதுதான் கடைசி அதுக்கு அப்பறம் அவன் என்னை எங்கயும் கூப்பிடறது இல்லை.....

இதுல  ஸ்டைல்க்கு ஒன்னும் கொரைச்சல் இல்லை
நான் கேட்டது என்ன தப்புனுதான் தெரியலை...........

Wednesday, 22 February 2012

ஆண்=பெண்


ரொம்ப நாள்களுக்கு பிறகு எழுதும் பதிவு இது....

இவளோ நாள் பெரிதாக ஒன்னும் வெட்டி முறிக்கவில்லை.......

எதோ தேடி அலைய்ந்து கொண்டு இருந்தேன்..... ஏன்? ஏதுக்கு? தெரியலை..............

மனிதன் தேடல் எப்படி இருந்தாலும்.... தொடங்கும் இடமும் முடியம் இடமும் ஒன்னுதான்...

பெண்.............................

அவளை ஏன் தேட வெண்டும்... அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது.................

தெரியவில்லை..... ஆனால் பெண் வெண்டும்.............................

உயிரினம் அனைத்துக்கும் ஒரு துணை வேண்டும்............ அந்த துணை பெண்ணாகாத்தான் இருக்க வேண்டும்?

ஏன் பெண்?

ஆம் அவள் முக்கியம்.................. நீங்கள் வேலைக்கு போகிரீர்கள்.... எதற்க்காக ?

விதவிதமாக துணி உடுத்திக் கெள்ளவா ? ஆம் அதற்க்காகவும் தான் ..... பிறகு என் தேவைகளை தீர்த்துக்கொள்ள....

சரி உன் தேவைகள் என்ன?

உணவு

உடை

இருப்பிடம்.......

இது போதுமா.............................?

என்றும் தீர்வு இல்லாதது தான் தேவைகள்..............

தேவை இங்கு வந்து நிப்பது........ பெண் மட்டுமே.......................

சரி பெண்கள் இருந்தால் போதுமா ? அனைத்தும் சரியா?.................

அங்கும் தான் இருக்கிற்து பிரசன்னை......

இவள் அவனிடம் எதிர்பார்கிறாள்...

அவன் இவளிடம் எதிர்பார்கிறான்.....

பெண்கள் கேட்கும் ஓவ்வொரு கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இருக்கும்.....................

ஆண்கள் சொல்லும் ஓவ்வொரு பதிலுக்கும் பெண்களிடம் கேள்வி இருக்கும்.....................

சொல்ல போனால் ...............

ஆண்=பெண்

ஓருவருக்கு ஓருவர் சமம் தான்..........................

இந்த தேடல் தான் நதியாக ஒடுகிறது ......... பார்க்க அழககாத்தான் இருக்கும்.........

முடிவு..........??????????????

Friday, 23 December 2011

பெண்களை காமத்திற்காக மட்டும் பார்ப்பதை நிறுத்தவே....!

இந்த பகுதியை 18+ மட்டும் படிக்கவும்.

இந்த பகுதியில்  பெண்களின் உண்மையை சொல்லவே இதை பற்றி எழுதுகிறேன். இதை பற்றி எழுதும் முன் அதிகம் யோசித்த பின்னரே  எழுதுகிறேன்...
 என் தளத்தை படிப்பவர்களில் பெண்களும் இருக்கலாம், இருகின்றனர் . அப்படி இருந்தும் நான் ஏன் இந்த மாதிரி பதிவுகளை எழுத வேண்டும் என்று கேக்கும் தோழர்கள் உண்டு. 


நான் காமத்தை கொண்டாடவோ ! பெண்கள்  மீது  உள்ள  இச்சையையை  தனித்து கொள்ளவோ இதை நான் எழுதவில்லை . தமிழ் ஆங்கிலம் போல காமமும் ஒரு பாடம் தான்.

பெண்களை காமத்திற்காக மட்டும் பார்ப்பதை நிறுத்தவே....!
 
பெண்  ......

ஒரு பெண் தன்னை ஒருவனுக்கு எளிதாக கொடுத்து விட மாட்டாள்.... அதை பற்றிய ஆய்வு ஒன்றின் உண்மைகள்....

வெறும் உடல் கவர்ச்சி ,,, சுகம் இதற்காக செக்ஸ் வைத்து கொள்ளும் பெண்கள் மிகவும் குறைவு...!

84% பெண்களுக்கு பணிசுமை , மன அழுத்தம் இவற்றில் இருந்து விடு பட செக்ஸ் உதவுகிறது....

ஆண்கள் மீதான இரக்க குணம் கூட பெண்கள் செக்ஸ் வைத்து கொள்ள காரணம்... என்கிறது ஆய்வு .
தனக்காக சிரம படும் ஆணுக்காக பெண் குடுக்கும் முதல் பரிசு அவள்தான்.

இதற்காகவே ஆண்கள் சிரமபடுவதும் உண்டு ..... 

செக்ஸ் போர் அடிப்பதாக கருதுகிறனர்  பெண்கள் .... அவர்களுக்கு தேவை செக்ஸ்க்கு பிறகான அன்பு மட்டுமே.... தன் வேலை முடிந்ததும் தள்ளி படுக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது இல்லை. 

ஒற்றை தலை வலியை குறைக்க செக்ஸ் பயன் படுகிறது.....

நாம் பிறந்தது பெண்ணின் பிறப்புறுப்பில் தான், பால் குடித்தது பெண் மார்பில் தான். 
இதை  புரிந்தால்  பெண்கள் மதிக்கப்படுவார்கள்... 

(கருத்துக்கள் இடவும் ....தளம் பிடித்து இருந்தால் உங்கள் தோழருக்கு அறிமுக படுத்தவும்.)