Wednesday, 11 April 2012


பசங்க - 1.........?

இரவு 7.30

நான் என் நண்பன் வீட்டில் இருந்தேன்... அரக்க பறக்க ரெடி ஆனான்....

காரணம் புரியாமல் நான் புத்தகத்தை பொரட்டி கொண்டு இருந்தேன்.... வண்டியில் எறி உக்கார சொன்னான்.

நானும் உக்காந்தேன்..... அது தானே நண்பனுக்கு தர மரியாதை...!

நேராக வண்டி பஸ் ஸ்ட  ண்டுக்கு போனது .........

அங்கே அவனது தோழியின் அம்மா..............

அவன் மட்டும் சென்றான்...............

15 நிமிடம் அங்கு சென்றது.... உடன் சென்ற பாவத்துக்கு வேடிக்கை பத்துட்டு இருந்தேன்.....

என்னை பத்தி அவனுக்கு என்ன கவலை......

திரும்பி வரும் போது..................

நான்    : மச்சி இதுக்கா இப்படி வந்த ..... நீ குழிச்சு நான் பாத்ததே இல்லையே டா?

அவன் : அதுக்குன்னு அப்படியே போக சொல்லறியா டா மச்சி....?

நான்  :ஏன் டா?

அவன்: அவங்க என்னை பத்தி என்ன நெனைப்பாங்க ?

நான்:  என்ன நெனைப்பாங்க ?

அவன்: உனக்கு புரியாது டா? சரக்கு அடிக்கலாமா?

நான்: சரக்கு அடிச்சுட்டு எங்க போரது டா?  8 மணி டா.....

அவன்: உங்க வீடுக்கு போகலாம் டா........?

நான்: சரக்கு அடிசுட்டு எங்க வீட்டுக்கு போன எங்க அம்மா தப்பா நெனைக்க மாட்டங்கலா டா?

அதுதான் கடைசி அதுக்கு அப்பறம் அவன் என்னை எங்கயும் கூப்பிடறது இல்லை.....

இதுல  ஸ்டைல்க்கு ஒன்னும் கொரைச்சல் இல்லை
நான் கேட்டது என்ன தப்புனுதான் தெரியலை...........

3 comments:

  1. machi - சரக்கு அடிக்கலாமா ?

    ReplyDelete