Wednesday, 22 February 2012

ஆண்=பெண்


ரொம்ப நாள்களுக்கு பிறகு எழுதும் பதிவு இது....

இவளோ நாள் பெரிதாக ஒன்னும் வெட்டி முறிக்கவில்லை.......

எதோ தேடி அலைய்ந்து கொண்டு இருந்தேன்..... ஏன்? ஏதுக்கு? தெரியலை..............

மனிதன் தேடல் எப்படி இருந்தாலும்.... தொடங்கும் இடமும் முடியம் இடமும் ஒன்னுதான்...

பெண்.............................

அவளை ஏன் தேட வெண்டும்... அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது.................

தெரியவில்லை..... ஆனால் பெண் வெண்டும்.............................

உயிரினம் அனைத்துக்கும் ஒரு துணை வேண்டும்............ அந்த துணை பெண்ணாகாத்தான் இருக்க வேண்டும்?

ஏன் பெண்?

ஆம் அவள் முக்கியம்.................. நீங்கள் வேலைக்கு போகிரீர்கள்.... எதற்க்காக ?

விதவிதமாக துணி உடுத்திக் கெள்ளவா ? ஆம் அதற்க்காகவும் தான் ..... பிறகு என் தேவைகளை தீர்த்துக்கொள்ள....

சரி உன் தேவைகள் என்ன?

உணவு

உடை

இருப்பிடம்.......

இது போதுமா.............................?

என்றும் தீர்வு இல்லாதது தான் தேவைகள்..............

தேவை இங்கு வந்து நிப்பது........ பெண் மட்டுமே.......................

சரி பெண்கள் இருந்தால் போதுமா ? அனைத்தும் சரியா?.................

அங்கும் தான் இருக்கிற்து பிரசன்னை......

இவள் அவனிடம் எதிர்பார்கிறாள்...

அவன் இவளிடம் எதிர்பார்கிறான்.....

பெண்கள் கேட்கும் ஓவ்வொரு கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இருக்கும்.....................

ஆண்கள் சொல்லும் ஓவ்வொரு பதிலுக்கும் பெண்களிடம் கேள்வி இருக்கும்.....................

சொல்ல போனால் ...............

ஆண்=பெண்

ஓருவருக்கு ஓருவர் சமம் தான்..........................

இந்த தேடல் தான் நதியாக ஒடுகிறது ......... பார்க்க அழககாத்தான் இருக்கும்.........

முடிவு..........??????????????